Wednesday, July 14, 2010

உன்னை சுமக்கும் இந்த இதயத்துக்கு
உன் பிரிவின் வேதனை உயிர் கொல்லி
மருந்தாகுது ........... ஆனாலும் நீ
நான் வாழனும் என்று சொன்னதால்
நடைப்பிணமாக என்னும் வாழ்கிறது
...என் இதயம் .....................................

No comments:

Post a Comment