Wednesday, July 14, 2010

நீ எதை சொன்னாலும் கேட்பேன்
என்று உனக்கு தெரியும் தானே
அன்று அன்பாய் சொன்னாய்
கேட்டேன் அதுக்காக என்னை
மறக்க சொல்லி சென்று விட்டாயே
...ஏன் என் மனம் துடித்தது தெரியலயா?
உனக்கு ............................

No comments:

Post a Comment