Tuesday, July 27, 2010

பழையனவற்றை உன்னோடு பகிரனும் என்று நினைக்கும் போதெல்லாம் புதியவை தடுக்கிறது ஆனாலும் உன்னை நேசித்த இந்த இதயத்துக்கு உன் நினைவுகளை தூக்கி எறிய தெரியாததால் ....................மறு ஜென்மத்தில் உன்னோடு இருப்பேன் என்று தனக்கு தானே போலியான ஆறுதல் சொல்கிறது ..........

No comments:

Post a Comment