என்னவனே என் வாழ்வில் நீ எத்தினை நாட்கள்
இருந்தியோ தெரியா? உனக்காக கவிதை எழுதி
இன்றுடன் நூறாவது கவிதை எழுதுகிறேன் .....
உன் நினைவுகள் என்னுடன் இருக்கும் மட்டும்
நூறல்ல ஆயிரம் கோடி கவிதை எழுதுவேன்
என் கவிதையில் இருப்பது உன் உன்னதமான
அன்பல்லவா!!! என் தாய்க்கு கூட நான் ஒரு
கவிதை எழுதவில்லை ....ஆன என் தாயானவன்
நீ உனக்காக எழுதுகிறேன் ..... கருவறையில்
நான் இருந்ததை நினைக்கவில்லை உன் இதய
அறையில் இருந்ததையே உயர்வாக எண்ணுகிறேன்
என்றும் என் தாய் நீதான்........................என் உயிரே .
No comments:
Post a Comment