Wednesday, July 14, 2010

உன்னையே உறவாய் எண்ணி
வாழ்ந்தவளை சமுதாயத்துக்காக
சுயநலவாதியாக என்னை தூக்கி
எறிந்து விட்டு சென்றுவிட்டாயே
என்னை பத்தி ஒரு முறை ஜோசித்தாய ?

No comments:

Post a Comment