தொலை தூரம் நீ வாழ்ந்தாலும் உன் நினைவுகளோடுதான் நான் தினம்
வாழ்கிறேன். காதலால்
உன்னை நெருங்கவும் முடியாது
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய் என்னுடனே நினைவுகளாய்
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை
...என்னால் .....................................
என்றும் உனை நான் மறவேன்..........
என் உயிர் போனாலும் ...........
No comments:
Post a Comment