Wednesday, July 14, 2010

உன் கையால் தாலி வாங்கி
உனக்காக குங்குமம் இட்டு
உன் நெஞ்சில் தலை சாய்த்து
உன் மடியில் உறங்கி
உன் காலடியில் உயிர்
...விடனும் என்று காத்திருந்த
போது நீ பிரிந்து விடு என்று
சொல்லி சென்று விட்டாய்
என் உயிர் வலிப்பது புரியாமலே ...........

No comments:

Post a Comment