Tuesday, July 27, 2010

நீ எனக்காக குங்குமமிட்டு அதை என்
நெற்றியில் வாங்கி உனக்காக வாழ
ஏங்கியது என் மனசு ஆன நீ பிரிந்து
விட்டாய் இருந்தும் வாழ்கிறேன் ..........
உன் நினைவுகள் இடும் குங்குமத்துடன்
.....................

No comments:

Post a Comment