Wednesday, July 14, 2010

நீ அருகில் இருந்த போது
பூக்களுக்கு நடுவே உறங்கினேன்...
இன்று நீ இல்லாததால் முட்களுக்கு
நடுவே உறங்குகிறேன்.............
இந்த தூக்கம் தொடரும்
...மறு ஜென்மம் வரை...........
நீ என்னுடன் சேர்வது
மறு ஜென்மத்தில் தானே ........

No comments:

Post a Comment