Tuesday, July 27, 2010

உன் நெஞ்சிலே தலை வைத்து நிம்மதியாய்
வாழ நினைத்த போது நீ விட்டு போய்விட்டாய்
ஆனாலும் வாழ்கிறேன் நான் நீ எனக்காக பிறந்தவன்
என்று எண்ணியே...... வாழ்வேன் வாழ்ந்து காட்டுவேன்
ஜென்ம ஜென்மங்களுக்கும் உன் அன்பான நினைவுகளுடன்

No comments:

Post a Comment