சோகமே வாழ்க்கையாய் வாழ்ந்தவள் நான்இடையிலே வந்து சந்தோசத்தை தந்து விட்டுதூரம் சென்றவனே நீ என் வாழ்வில் வராமலே இருந்திருக்கலாம் .................நீ தந்த சந்தோசத்தை இப்போதும் மனம் தேடுது .............ஆன காணல் நீர்என்று தெரிந்து அழுகிறது ................
No comments:
Post a Comment