Wednesday, August 18, 2010

எப்பிடி என் வாழ்வில் வந்தாய் எதற்காக என்னை விட்டு போனாய்இந்த வினாக்களுக்கெல்லாம் விடை தேடி களைத்து விட்டேன் ........உன் நினைவுகளுக்கும் பதில் தெரியவில்லை ..........

No comments:

Post a Comment