Wednesday, August 18, 2010

னக்காக ஒரு கவிதை எழுத நினைதேன்!உன் முகம் அறியாத பேதையாக விழித்தேன் !இன்று ஆயிரம் கவிதை எழுதுவேன் உன் முகம் பார்த்தால் ஆனாலும் அர்த்தமில்லையே என்று துடிக்குது என் மனசு கவிதைக்கு சொந்தக்காரன் நீ அருகில் இல்லாததால்

No comments:

Post a Comment