Thursday, August 19, 2010

உந்த அன்பில் தாயை கண்டேன் நான் வாழனும் என்று உன் மனம் துடித்த போது என்னை விட்டு போன என் தந்தை எனக்காக துடிப்பதை போன்று உணர்ந்தேன் ...............நான் சாகும் வரை தெய்வம் போன்று உன் நாமம் சொல்லுவேன் ........

No comments:

Post a Comment