Tuesday, August 3, 2010

நான் ஏன் பிறந்தேன் எண்டு எண்ணிய வேளை கடவுள் எனக்கு தந்த வரம் போல் வந்தாய் என் வாழ்வில் வந்த நீ இடையிலேயே சென்றுவிட்டாய் ..............நீ பிரிந்து சென்ற வேதனையில் துடிக்குது என் மனசு மறுபடியும் ஏன் பிறந்தேன் என்று எண்ணுகிறது ...............

No comments:

Post a Comment