Friday, August 20, 2010

நீ தொலைபேசியில் உரையாடும் போதுஉன் குரலைக்கேட்கும் சந்தோஷத்தில்என்ன சொன்னாலும் ம்ம் என்று சொல்லுவேன் ..அதனால் தான் நீ பிரிந்து போ என்று சொன்னபோதும்ம்ம் என்று விட்டு வந்தேன் ஆன அன்று முதல்கண்ணீரில் வாழ்கிறேன் என்னவனே ..........

No comments:

Post a Comment