Friday, August 20, 2010

இந்த ஜென்மத்தில் நீ என்னைபார்க்கவில்லை என்றாலும்பரவாய் இல்ல ஆன என் உயிர்போகும் தருணத்தில் என் அருகில்வந்துவிடாதே .............நான் மீண்டுவந்துவிடுவேன் ..................வந்துபிரிவு என்னும் வலியை என்னால்மறுபடி தாங்க முடியாது ..............

No comments:

Post a Comment