Sunday, August 22, 2010

உன் பாசம் என்னும் சொத்தைஎனக்கு உள்ளத்தால் எழுதி தந்த பிறகுநீ எதற்க்கு எனக்கு .......ஆனாலும் நீ எனக்கு தந்த சொத்தை மற்றவர்அனுபவிக்க விட மாட்டேன் நான் நீ என்னோருதியகட்டினாலும் எனக்கு கிடைத்த பாசமெனும்சொத்து அவளுக்கு கிடைக்காதே ....

No comments:

Post a Comment