உன் கை கொண்டு என்னை அணைக்கவில்லை ஏன் உன் பார்வை கூட என்மேல் பட்டதில்லை அனாலும் உன்னை நான் நேசித்துக்கொண்டே இருக்கிறேன் .....................உன்னிடம் நான் கொண்ட அன்பு குறையவும் இல்லை ................அதிகரித்துக்கொண்டே போகிறது ................ஏன் என்று புரியவில்லை ....................இது தான உன் மீது நான் கொண்ட நேசம்?????????
No comments:
Post a Comment