Wednesday, August 18, 2010

என் வேதனைகள் எல்லாம் உன் தோளில் தலை சாய்த்து கண்ணீர் விட்டு அழுது.............வேதனைகளிடம் இருந்து விலகனும் என்று நினைத்த போதுஉன் பிரிவு இன்னும் ரணத்தையும் எனக்கு தந்து விட்டு போய் விட்டாயே..............என் செய்வேன் நான் ???

No comments:

Post a Comment