Wednesday, August 18, 2010

உன் இனிமையான குரல் கேட்டு அதில் உள்ள அன்புக்கு அடிமையாகி கற்பனையிலே உருவம் கொடுத்து கனவிலே கை பிடித்து வாழ்ந்து விட்டேன்உன்னோடு ஆனாலும் நிஜத்தில் வாழ்ந்ததாய்உணர்கிறேன் நான் இது போதும் எந்த ஜென்மத்துக்கு ......

No comments:

Post a Comment