Wednesday, August 18, 2010

உன்னை நேசிக்க ஆரம்பித்த நாள்முதல் உன் முகம் தெரியாத போதும் சாலை ஓரம் நடக்கும் போதெல்லாம் உன் நினைவுகளுக்கு உருவம் கொடுத்து என்னுடனேயே நீயும் வருவதாய் எண்ணியே நடக்கிறேன் என்னவனே ......................

No comments:

Post a Comment