உன்னுடன் ஒன்றாய் இருந்து உனக்காக வாழ நினைத்த போது நீ என்னை என்னொருவனுக்காகவிட்டு சென்று விட்டாயே ..................... ஆனாலும் உன் அன்பான நினைவுகள் என்னுடனே!!!!!!!!!! என்னுடன் இருப்பதால் நான் உன்னுடன் உன் தோள்களில் சாய்ந்து தினமும் கற்பனையில் வாழ்கிறேன் ........வாழ்த்திடுவேன் என்றும் நினைவுகளுடன் ............
No comments:
Post a Comment