Wednesday, August 18, 2010

நானாக நீ இருந்தாலோ நீயாக நான் இருந்தாலோ மறந்திருப்பேன் .................என் சேயாக இருந்திருந்தாலும் உன்னிடம் இருந்து எதுகும் கேட்டிருக்க மாட்டேன் நீயோ என் தாயாக அல்லவா இருந்து விட்டாய் அதனால் தான் கேக்கிறேன் உன் மடியில் உயிர் விடனும் எண்டு ..........................

No comments:

Post a Comment