Sunday, August 22, 2010

கண்ணில்லா காதலுக்கு எப்பிடி
கண்ணீர் என்று கலங்குகின்றனர்
பலர் ஆன நானோ நீ பிரிந்த பின்னும்
உன் அன்பை மட்டுமே என்னும்
ரசித்துக்கொண்டே இருப்பேன் .....
என் தாயானவனே.........

No comments:

Post a Comment