தாயானவனே
Tuesday, August 3, 2010
இறுதிவரை தொலை தூரத்தில் இருந்து என் மேல் அன்பைக்காட்டிஎன் தாயானவனே ஒரு முறை கூட என்னை பார்க்காமல் தொலை தூரம்சென்றுவிட்டாய் இறுதியாக உன்னிடம் கேட்கிறேன் என் இறுதி ஊர்வலத்தில் ஆவது வந்து கலந்துவிடு........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment