Wednesday, August 18, 2010

சில நேரங்கள் அன்பாய் இருந்தாய்சில நேரங்கள் கோபப்பட்டாய்எதுவா இருந்தாலும் என் வேதனைகளுக்கு ஆறுதலாய் இருந்தாய் ..............என்னுடனே இருப்பாய் என்று எண்ணிய வேளைபிரிந்து சென்று விட்டாயே என் உயிரே

No comments:

Post a Comment