Wednesday, August 18, 2010

எல்லோரும் சொல்கின்றனர் மரணத்தின் பின் சொர்க்கமா? நரகமா?எண்டு தெரியுமாம் ...........ஆனால் நான் சொல்கிறேன் வாழும்போதே நான் சொர்க்கத்தில் இருக்கிறேன் .................நான்தான் உன் இதய அறையில் இருக்கேனே...........எனக்கு அதுதான் சொர்க்கம் ................மரணிக்காமலே இருந்திடுவேன் ........

No comments:

Post a Comment