Saturday, August 21, 2010

உன்னை விரும்பி நெருங்க நினைத்தபோது நீ சூழ்நிலையால் என்னைவிட்டு தூரம் சென்றது போல் .....என் கவிதைகளையும் வாசிக்காமல் சென்று விடாதே என் அன்புஏக்கம் இறுதிவரை உனக்குபுரியாமலே போய்விடுமடா ........

No comments:

Post a Comment