Wednesday, August 18, 2010

நீ என்னை விட்டு பிரிந்து விட்டாயேஎன்று நான் வருந்தும் போதெல்லாம் உன் நினைவுகள் என் காதில் சொல்கிறது நான் உன்னைவிட்டு போகவில்லை எப்போதும் உன்னுடனேயே இருப்பேன் என்று ...........உன் நினைவுகள் போல் நீ இல்லையே .

No comments:

Post a Comment