Wednesday, August 18, 2010

தந்தை முகத்தை நான் பார்க்கும் முன்னே என்னிடம் இருந்து பிரித்துவிட்டான் ஆண்டவன் ........உந்தன் முகத்தை பார்க்காமலே உன் அன்பை எனக்கு தந்தான் .............உந்தன் கைபிடிக்க நினைக்கையில் பிரித்துவிட்டான் என்னிடம் இருந்து உன்னை ............

No comments:

Post a Comment