Wednesday, August 18, 2010

நீ அன்பாய் பேசும் போதெல்லாம் நான் குழந்தையாய் மாறி சிரித்தேன் நீ பிரிந்து போ என்று சொன்ன போதுஎன் உயிரே போய் விட்டது .......ஆனாலும் வாழ்கிறேன் ........உன் நினைவுகளுடன் என் தாயானவனே

No comments:

Post a Comment