Wednesday, August 18, 2010

உன் கையால் பூவும் வாங்க வில்லை ..........என் தோல்களில் பூ மாலையும் சூடவில்லைஉன் பார்வை என்மேல் பட்டதில்லை என் பார்வை உன் மேல் பட்டதில்லை ...............ஆனால் பூப்போன்ற உன் மனசுக்குள் என்னை குடி வைத்துள்ளாய் .........

No comments:

Post a Comment