Sunday, August 22, 2010

என்னில் அன்பாய் இருக்கும் போதுஉன்னை என் தாயை போல் பார்த்தேன்என்னுடன் கோபப்பட்டு அடம்பிடிக்கும்போது குழந்தையை போல் பார்த்தேன்இன்று பிரிந்து போன பின்பு அவற்றைஎல்லாம் எண்ணியே வாழ்கிறேன் .....என் தாயானவனே..............

No comments:

Post a Comment