Wednesday, August 18, 2010

அன்பே என்னை விட்டுப்போன உன்னை எப்போதுமே திட்டனும் என்று தோன்றது ஏன் என்ற நான் உன்னை என் தாயாக அல்லவா நேசிக்கிறேன் உன்னை பார்த்தால்உன் நெஞ்சில் தலை சாய்த்து என் நேசத்தை உன்னிடம் சொல்லி அதிலயே நான் உயிர் விடனும் .............

No comments:

Post a Comment