Wednesday, August 18, 2010

பிறக்கும் முன் என் தாயின் கருவறையில் இருந்தேன் பிறந்த பின் மறுபடியும் கருவறையில் இருக்கிறேன் நீ என்னை நேசித்த பின் உன் இதயம் என்னும் கருவறையில் .........

No comments:

Post a Comment