Wednesday, August 18, 2010

என்னை சுற்றி திரிந்த வேதனைகளுக்கு பயந்து உன்னிடம் நெருங்கி வந்த போதுநீ என்னை உன் கரம் கொண்டு அணைக்காமல் உன்னை பிரிந்த துன்பத்தையும் சேர்த்தல்லவா தந்து விட்டு போய் விட்டாய் என்னவனே ......

No comments:

Post a Comment