Sunday, August 22, 2010

பாசங்கள் எல்லாம் வேஷம் என்று எண்ணியஎன் மனதில் அன்புள்ளவனாய் நீ வந்தாய்உன் அன்பை நான் சுவாசிக்கும் போதுஎன்னை இடையிலேயே விட்டு சென்றவனேஎன்றும் உன் நினைவுடனே வாழ்ந்துடுவேன்

No comments:

Post a Comment