Saturday, October 23, 2010

உன் காலடியில் நான் வாழனும் என்றுநீ சொன்னாய் எனக்கு உன் காலடியே சொர்க்கம்என்று தெரியாதா உனக்கு ......இன்று உன்னைபிரிந்ததால் கண்கள் கண்ணீர் வடிக்கிறது ....உன்னுடன் வாழ்ந்து சந்தோஷத்தில் வரும்ஆனந்தக் கண்ணீரில் உன் கால்களைகழுவும் வரம் எனக்கு கிடைக்கேலையேஎன்று..........

No comments:

Post a Comment