Saturday, October 23, 2010

நீ அன்பாய் பார்த்தாலும் சரிகோபமாய் பார்த்தாலும் சரிநான் மௌனமாகி விடுவனே .......அன்பாய் சொன்னாயே என்னைவிட்டு போ என்று எப்படி செய்யாமல்இருப்பேன் நான் தான் உன் அன்புக்குஅடிமையாச்சே ...............ஆனால்உந்தன் பிரிவு வலிக்குதடா..............

No comments:

Post a Comment