Saturday, October 23, 2010

இயற்கையை கூட நான் நேசிக்கவில்லைநான் நேசித்தது உன்னை மட்டும் தானேஆனால் நீயோ இயற்கையை போலல்லவாஇருக்கிறாய் ........இயற்கை அளிப்பது போலவேநீயும் என்னை உன் நினைவால் அழிக்கிறாய்‌

No comments:

Post a Comment