வானத்தில் மேகங்கள் ஒன்றாகஇருந்தாலும் .......மழையாக மாறும்போது பிரிந்து தான் வருகிறது .....அதேபோல் தான் நம் உறவும் ......காதல் வானத்தில் நம் மனங்கள்இணைந்து தான் இருக்கிறது ......கல்யாண மழையில் பிரிந்துசென்றாலும் ..........உள்ளத்துநினைவுகள் இணைந்தே இருக்கும்மழைத்துளி மீண்டும் மேகமாவதுபோலவே ....
No comments:
Post a Comment