Saturday, October 23, 2010

தந்தை முகத்தை நான் பார்த்தஜாபகம் இல்லை .தாயின்மடியில் தூங்கியதில்லை உந்தன்முகம் காணாமலே உன்னை நேசித்தேன்உந்தன் மடியும் எனக்கில்லை .........விதி நடத்தும் நாடகம் நல்லாவேநிறைவேறுது எந்தன் வாழ்வில் ‌

No comments:

Post a Comment