Saturday, October 23, 2010

கற்பனைகள் ஆயிரம் வளர்த்தேன்மனசுக்குள்ளே ........நீ என் வாழ்வில்வந்த நாள் முதலாய் இன்று எல்லாமேகண்ணீராய் கரைகிறது உன்னால் என்நெஞ்சுக்கு மட்டுமல்ல என் கண்களுக்கும்வேதனை தான் ஆனாலும் உன்னைசுற்றியே என் நினைவுகள் ..

No comments:

Post a Comment