Saturday, October 23, 2010

பல நாள் பேசினோம் .......பல நாள் சண்டையிட்டோம்என்று பிரிந்தோமோ ?அன்றுமுதல் நம் நினைவுகள் கவிதையாய்தென்றலுடன் கலந்து உன்னக்காகஅனுப்புகிறேன் ........என்னை தான் அணைக்கவில்லை என் கவிதைகளைஆவது அணைத்து கொள்ளடா....

No comments:

Post a Comment