Saturday, October 23, 2010

நான் தனியாக செல்கிறேனாம்.............எனக்கு வழித்துணையாக யாரும்இல்லையாம் சொல்கிறார்கள் ......அவர்களுக்கு எப்படி தெரியும்உன் நினைவுகள் எனக்கு துணைஎன்று .........

No comments:

Post a Comment