Saturday, October 23, 2010

அன்பெனும் காட்டில் நான்
அநாதையாக இருந்ததால்
தானே உந்தன் அன்பை அள்ளி
அணைத்துக்கொண்டேன் ..........
ஆன நீயோ வார்த்தைகளால்
அல்லவா சாகடிக்கிறாய்
இதற்க்கு என்னை அணைக்காமலே
இருந்திருக்கலாம் அநாதையாகவே
இறந்திருப்பேன் .............

No comments:

Post a Comment