Friday, October 8, 2010

உன் நினைவுகளை எழுதணும் எண்டுஎழுத ஆரம்பித்து விட்டேன் .ஆனால்தொடர்ந்து கொண்டே இருக்கிறது .நீ எனக்கு தந்த நினைவுகள் என்னவோகொஞ்சம் தான் ஆனால் உந்தன்நினைவுகள் தந்த நினைவுகள்அதிகமடா ....

No comments:

Post a Comment