Wednesday, November 10, 2010

வார்த்தைகள் என்னும் புதைகுழிக்குள்
என்னை தள்ளுகிறாய் நீச்சல் தெரியாத
என்னை கண்ணீர் கடலுக்குள் தள்ளுகிறாய்
வாழ நீ இல்லை உன் நினைவுகள் இருக்கு
இன்னும் நீ இருக்கிறாய் இந்த பூமியில்
எப்பிடி நான் மட்டும் மரணிப்பது ..........
புதை குழிக்குள் தள்ளாதே என்னை
பார்க்காமல் பாசம் வைத்ததால்வேசம் என்று நினைத்தாயா..? பழகும் போதே வார்த்தையால் கொள்கிறாய்உயிர் உள்ள வரை உன்நினைவையே சுவாசிப்பேன் உன்னை மறக்கும் நிலைவந்தால் மரணத்தை சுவாசிப்பேன்
உனக்கும் எனக்கும் இடையில் இருப்பதுஎன்ன உறவு நீ அன்பாய் பேசினாலும் சரிகோபமாய் பேசினாலும் சரி உன் வார்த்தைகளுக்குள்அடிமையாகி விடுகிறேன் நான் ,,,,,நான் தவறானபெண்ணா என்று கேட்டால் ....நீ சொல்கிறாய்தவறானவள் என்றால் உன்னை நேசிப்பேனாஎன்று உன்னை பிரியவும் முடியவில்லைஉன் நினைவை விட்டு விலகவும் முடியவில்லைஏன் தெரியுமா உன் அன்பில் நான் கலங்கம்கண்டதே இல்லை .எல்லாம் விதி செய்த சதி .......
உனக்கும் எனக்கும் இடையில் இருப்பதுகாதலா காமமா இல்லையே ஆனால் நான்பிரிந்தால் உன்னால் சராசரி மனிதனைபோல் வாழ முடியாது என்கிறாயே .....கணவன் மனைவி உறவை விட புனிதமாய்நம் உறவு ஆனால் ஊர அறிய முடியாதஉறவாய் நம் உறவு வா மறுஜென்மத்தில்ஆவது வாழ்வோம் ஊர அறிந்த ஓர்உன்னதமான கணவன் மனைவிஉறவாய் ...
உன்னை பிரிந்தும் வாழ்கிறேனே எப்படிஎன்று பாக்கிறாயா உன்னுடன் வாழனும்என்று எண்ணிய நினைவுகளை என் நெஞ்சுக்குள்ளேகோவில்கட்டி வாழவைத்து கண்களில் நம் அன்பின்கருக்களாய் கண்ணீர் துளிகள் .. நினைவுகளின் அழகிய குழந்தையாக என் கவிதைஇது போதுமடா நான் வாழ.......
நீ என் வாழ்வில் வந்தவுடன் எண்ணினேன் எந்த ஜென்மத்திலும் நமக்குள் பிரிவில்லைஎன்று ஆனா இந்த ஜென்மத்திலேயே பிரிவுநம்மை சூழ்ந்து விட்டது ஆனாலும் சொல்கிறேன்பிரிவில்லை என்று நம் நினைவுகளுக்கு ..
என்னை விட்டு விலகி இருந்தாலும் ........நினைவுகளால் எனக்கு துணையாகவருபவனே தனிமையில் இருந்தாலும்உன்னுடனே வாழ்பவள் நான்.என்அன்பில் துளியேனும் சந்தேகம் வந்தாசொல்லிவிடு உடனே உயிரை தந்துஉண்மையாக்குவேன் என் அன்பை ...
உன் புன்னகை, உன் சிணுங்கல், உன் கோபம், , உன் விருப்பம், உன் வெறுப்பு, உன் நெஞ்சத்து யோசனை , உன் மச்சம்........அத்தனையும் எனக்கு தெரியும் ...இவற்றுடன் தென்றலாக நான் வாழ்கிறேன் . ஆனால் இன்னும் நீஎன் மனதை புரியவில்லை வார்த்தைகளை அனல் போல் வீசுகிறாய் ..........‌
நிலவில் கரை இருக்கு ஆனஉன் மீது நான் கொண்ட அன்பில்கரை மட்டுமல்ல கலங்கமும்இல்லைடா........... என் அன்பில்சிறிது கலங்கம் என்று எனக்குள்சலனம் வந்தா என் உயிரே போய்டும் ..........
உன் நெற்றியில் முத்தமிட்டு .......உன்நெஞ்சில் தலை சாய்த்து,.....உன் கைகளால்என்னை நீ அணைக்க......நான் என் கைகளால்உன்னை அணைத்து சொல்லுவேன் ......happy deepavali.........அதுக்கு நீ என் தலையை நிமித்தி நெற்றியில்முத்தமிட்டு கொண்டே சொல்லுவாய் happy deepavali2 மனிசி என்று சொல்ல மறுபடியும் நான் உன் நெஞ்சில்தலை சாய்த்து கொள்வேன் ......i love u my dear‌
உன் நினைவுகள் எல்லாம் கனவாகஎன்னுள் உறவாடும் நான் அவற்றைஎல்லாம் கவிதையாய் தருகிறேன் .....வரும் ஜென்மத்தில் என்னுடன் நிஜமாய்வாழ்ந்து பார் உன் வாழ்க்கையே கவிதையாய்மாற்றுவேன்.
நீ என் கை பிடித்து உரையாட வேண்டும்நான் அப்போது உந்தன் உதட்டில் மலரும்புன்னகையை ரசிக்க வேண்டும் ............இதெல்லாம் நடப்பது எப்போ அந்த ஜென்மத்துக்காககாத்திருக்கேன் ................‌
நீ சொல்லி விட்டாய் பிரிந்து விடு என்றுஆனால் உன் சொல்லை தட்டாதவளாய்நானும் பிரிந்து விட்டேன் ......எப்போதெல்லாம்உந்தன் பிரிவு எனக்கு வலித்துது தெரியுமா ?என்னோருவனுடன் மணம் பேசும் போதும் .....என்னொருவன் கையால் தாலி வாங்கும் போதும் ....அவன் கை என் மேல் படும் போதும் ,,,,,,,,,என்பிள்ளை என்னை அம்மா என்று அழைக்கும் போதும் .....நீயும் உணர்வாய் இந்த வலிகளை ...........அப்போ தெரியும் மரண வலி எது என்று .............
உன்னை என் இதயத்தில் சுமந்துகாத்திருக்கிறேன் மறு ஜென்மம்வரை உன்னோடு வாழும் நாட்களுக்காய் ....வருவாயா மறுஜென்மத்தில் ஆவது ,,,,,,இல்லைஇந்த ஜென்மம் போல் இடையிலேயே விட்டுசெல்வாயா............‌
நீ பிரிந்தவுடன் என் மனம் இறந்து விட்டதுநீயோ உன் நினைவுகளுடன் வாழ சொல்லிவிட்டாய் நானும் வாழ்கிறேன் சொன்னதுநீ என்பதால் ...ஆனாலும் நம்பிக்கை இல்லைஎனக்கு என் இதய துடிப்பு உன் பிரிவை எண்ணிஒரு நாள் நின்றுவிடும் அன்று நான் இறந்திடுவேன் .........
உந்தன் நினைவுகளே வாழ்வாகி போன நான்தினமும் நீ வரும் கனவுக்காய் காத்திருக்கிறேன்நீயும் மறந்திடாமல் வந்து விடு அங்க தான் யாரும்நம்மை பிரிக்க முடியாது ..........‌
உந்தன் நினைவுகளே வாழ்வாகி போன நான்தினமும் நீ வரும் கனவுக்காய் காத்திருக்கிறேன்நீயும் மறந்திடாமல் வந்து விடு அங்க தான் யாரும்நம்மை பிரிக்க முடியாது ..........‌
அன்பாய் நீ பேசிய வார்த்தைகள் என்னுள்என்னும் மாறாத நினைவுகளாய் இருப்பதால் தான்இன்று நீ அகோரமாய் பேசும் போதும் என் மனம்மரணிக்காமல் இருக்கிறது .................உதட்டில்புன்னகையுடன் ...
தலை குனிந்து மணவறை செல்கிறாள்மனதுக்குள் இருக்கும் தன் காதலனைமறக்க முடியாமலே .......இது புரியாத சொந்தங்களும்அவளை வாழ்த்துகிறது .....அவள் மனதை தொலைத்துவிட்டு வாழ போகிறாள் வாழ்த்துக்கள் எப்பிடி அவளைசேரும் .......அவன் நினைவுகளே அவளுக்கு வாழ்த்துக்கள் ..........‌
உன்னுடன் வாழ்ந்திட ஆசைப்பட்டேன்இறைவன் என்னை என்றும் உன் நெஞ்சில்வாழ வைத்து விட்டார் .......அதனால் உன்நினைவுகளுடன் வாழ்கிறேன் கனவில் ..........‌
நம் கண்கள் சந்தித்ததில்லை ........நம் இதயங்கள் மட்டுமே சந்தித்தன .........உன் குரல் கேட்டு நான் அடைந்தஇன்பத்தை இதுவரை வேறெதிலும்அடைந்ததில்லை .....பாசத்தால் நீதிட்டும் போது எனக்கு வலித்ததில்லை .......இன்று வார்த்தைகளை அனல் போல்அள்ளி வீசுகிறாய் உயிரே போகுதடா.........
என் நெற்றியில் நீ முத்தமிட !வெட்கத்தில் நான் உன் மார்பில் தலை சாய்க்கஆசையாய் உனது கைகள்என்னை அரவணைக்க ...........பயத்தில் எனது கைகள் உன்னை அரவணைக்கநான் கண்களை மூடி சந்தோசத்தை அனுபவிக்கும்நிமிடத்திற்காக காத்திருப்பேன் .....என் தாயானவனே எந்த ஜென்மத்திலும் ..........வருவாயா என் ஆசை நிறைவேற ...........
நான் மரணித்திருந்தால் கூட இப்படிஒரு வலி இருக்காது எனக்கு ஆனால்உன்மீது நான் கொண்ட அன்பு அதனால்நீ என்னை வார்த்தையாலே கொல்லும்வலி கொடியது ..........அதை நீ புரியும்நேரம் உன்மீது அன்பு காட்டிய நான்மரணித்து விடுவேன் .............
எனக்கு பூ சூடி பொட்டு வைத்துஎன் கழுத்துக்கு தாலி தருவாய்என்று எண்ணினேன் ஆன நீயோபிரிவைதந்து என் இதயத்தில் தீவைத்து விட்டாய் பரவாயில்லைஉன்னுடனான நினைவுகளை ஆவதுகனவாய் தந்தாயே...............‌
வார்த்தைகளால் என்னை காயப்படுத்துபரவாயில்லை ...இரக்கமில்லாமல்நட அதையும் தாங்குவேன்.......என் கனவைமட்டும் கலைத்து விடாதே .....தாங்க மாட்டேன்நான்...........கனவில் தானே உன்னுடன் மறு ஜென்மத்தில்வாழப்போகும் வாழ்க்கையின் ஒத்திகை நடக்கிறது .............
வார்த்தைகளால் என்னை காயப்படுத்துபரவாயில்லை ...இரக்கமில்லாமல்நட அதையும் தாங்குவேன்.......என் கனவைமட்டும் கலைத்து விடாதே .....தாங்க மாட்டேன்நான்...........கனவில் தானே உன்னுடன் மறு ஜென்மத்தில்வாழப்போகும் வாழ்க்கையின் ஒத்திகை நடக்கிறது .............
இதுவரை நான் யாரிடமும்பாராத ஒரு உன்னதமானஅன்பை உன்னிடம் பார்த்ததால்தான் உன்னை எந்தன் தாயானவன்என்றேன் .........வார்த்தைகள் என்னைகொல்லும் போதும் உன்னைபிரியாதிருப்பது ஏன் தெரியுமா ?எந்த பிள்ளையும் தாயை தூக்கிஎறியாது...தாயன்புக்கு நிகர்தாயன்புதான்...........உந்தன்அன்பும் அப்பிடியே தான்என்தாயனவனே...........
நீஎன்னை வார்த்தைகளால்காயப்படுத்தும் போதும்நீ என்மீது காட்டும்அன்பினால் l உன்னிடம்இருந்து தப்பிப்பதுஅறியாத உந்தன்அடிமை நான்............
நீஎன்னை வார்த்தைகளால்காயப்படுத்தும் போதும்நீ என்மீது காட்டும்அன்பினால் l உன்னிடம்இருந்து தப்பிப்பதுஅறியாத உந்தன்அடிமை நான்............
நீ பிரிந்ததால் ஏன் உன்னை என்இதயம் நேசித்தது எண்டு என் இதயம்ஜோசிக்கும் .....உன்னோடு வாழவில்லைஎன்றாலும் உன்னை நேசித்த நிமிடத்தைஎந்தன் இதயம் சுவாசிக்கும் ..........
கண் கொண்டு உன்னை பார்க்கவில்லைஏன் இதயம் கொண்டு உன் இதயம் பார்த்துநேசித்தேன் .......அதனால் தான் பிரிவிலும்நேசிக்கிறேன் ......உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்கொன்றாலும் உயிர்த்து வருகிறேன் மீண்டும்மீண்டும் உன்னை நேசிக்க ................
நினைவிலும் நீ கனவிலும் நீஉள்ளத்திலும் நீ உயிரிலும் நீஎன்னை இன்றி யாரும் உன்னைஎன் போல் நேசிக்க முடியாதுஏன் தெரியுமா ?உன் வார்த்தைகள்ஒவ்வொன்றும் தீயை போல் சுட்டாலும்உன்னிடம் இருந்து வரும் அன்புக்ககாஉன்னை நேசிப்பேன் நான்.............
எப்போதுமே உறக்கத்தில் இருக்கவேஎன் மனம் விரும்புது ஏன் தெரியுமா ?நிஜத்தில் என்னை நேசித்த நீ கனவில்தானே கை பிடித்தாய்...........உன்னுடனானஎன் வாழ்வு கனவில் தானே ...........அதனால்தான் என் மனம் உறக்கத்தை தேடுது ,,,,,
ஒரு பிள்ளை முதலில் அன்பை தாயிடம்வாங்கும் ........கண்டிப்பை தந்தையிடம்வாங்கும் ...........நடப்பை நண்பனிடம்வாங்கும் .............வேதனையை விதியின்கையில் அகப்பட்டு வாங்கும் .............ஆனால் நானோ இத்தனையையும் உன்ஒருவனிடம் வாங்கிக்கொண்டேன் .........என் தாயானவனே..................
அன்புக்கு அடிமையாகி உருவம் இல்லாமல்உருவானதே நம் காதல் ..........உந்தன் முகம்நேரில் காணும் நேரம் உனக்கு நான் சொந்தமில்லைஉருவம் உனக்கு சொந்தமில்லை என்றும் என்அன்பு உனக்கு மட்டுமே சொந்தம் ...........நிஜங்களைபிரித்த இறைவனால் நேசத்தை பிரிக்க ஒருபோதும்முடியாது என்னவனே ...............‌
இந்த நொடிக்காக வாழ்வதே நிதர்சனமாய்இருந்தாலும் உன்னோடு வாழனும் என்றுஏங்கும் மறுஜென்மம் கூட நிதர்சனமாய்தெரிகிறது எனக்கு நான் உன் மீது கொண்டஅன்பினால் ...........
பிரிவு என்பது கொடுமைஅதிலும் நான் உன்னை பிரிந்ததுகொடுமை ,,,,,,,,,அதிலும் உன் நினைவுகள்என்னுள் இருந்து உந்தன் அன்பை எனக்குள்மீட்குதே அது கொடுமையிலும் கொடுமை ..........
பேசி பேசி என்னுள் வந்து எந்தன்உள்ளத்துக்குள் காதலனானவனேஉறவுகள் பிரித்த போதும் உள்ளத்தால்பிரியாமல் என் கனவில் வந்து கை பிடித்தஎன் கணவனே .............நம் உறவிற்க்குசாட்சிதான் என் கவிதைக்குழந்தைகள்பார் எத்தனை அழகு நம் குழந்தைகள்என்று .................
அன்பே நம் மனசில் ஆசைகளை
உருவாக்கிய இறைவன் அன்பை
மட்டுமே கலக்க வைத்து நம் அன்பை
விதியின் கையில் கொடுத்து பிரிவை
தந்து வாழும் வரை ஆசைகளுடன்
தவிக்க விட்டு விட்டான் இறைவன் ........
நம் நினைவுகளை வாழ வைத்து அந்த
இறைவனையும் விதியையும் வென்று
கட்டுவோம் ..............
நான் இறப்பதற்கு எனக்கு பயம் இல்லை,
ஆனால்,
நான் இறந்த பின்பு யார்
உன்னை நேசிப்பார்கள் நான் நேசித்ததை போல
நான் தான் உன்னை பிரிவிலும் உந்தன் வார்த்தைகளால்
என்னை கொள்ளும் போதும் நேசிப்பவள் ...............
நினைவுகளை தந்து நிஜத்தில்பிரிந்தாலும் ...கண்மூடி தூங்கும்நேரம் கனவிலாவது வந்துஎன் கை பிடித்து உன் தோலில் என்தலை சாய்த்து நின்மதியாய் உறங்கும்ஒரு தூக்கத்தை பரிசாக தருகிறாயேஇது போதும் எனக்கு ..
அன்பு என்பது என் வாழ்வில் தூரம்........நேசமான உறவுகளும் என் வாழ்வில் தூரம் .........நான் விரும்பும் உறவுகளும் தூரம் .............என்னை விரும்பிய உறவும் தூரம் .........வாழ்க்கையில் சந்தோசம் என்பது தூரம் .........என் வாழ்வில் என்னவனே நீயோ தொலைதுரம்இப்போது மரணம் கூட தூரம் தான்.............
எந்தன் இதயத்தில் உன்னைஎன் தாயாக எண்ணி பூசைசெய்தேன் ஆன நீயோ என்னைவார்த்தைகளால் காயப்படுத்திவலிகளை அல்லவா தந்துஎன் இதயத்தையே மரணிக்கவைக்கிறாய் .............
நினைவுகளை நீ தந்ததலோ உன்னைமறக்க முடியாமல் என் மனம்கிடந்தது தவிக்குது உன்னை நான்நேசித்ததுக்கு நீ தரும் பரிசு வலிகள்மட்டும் தானா.............ஏன் என்னைஇப்படி வதைக்கிறாய் .....................
உன்னை நேசித்ததுக்கு என் இதயம்காதலை சுவசிக்காமலே இருந்திருக்கலாம்வார்தைகொண்டு நீ என்னை கொள்வதற்க்காஉன்னை நான் நேசித்தேன் ..........என் இதயம்உந்தன் அன்பை தேடிய நேரம் மரணித்திருந்தால்நான் மகிழ்ந்திருப்பேன் .............
என் வீட்டு ஜன்னல் அருகேநின்று வரும் தென்றலைஇதமாக சுவாசிக்கிறேன்உந்தன் சுவாசம் அதிலேகலந்திருக்கும் என்றநம்பிக்கையில் .......................
தாயின் கருவறை போன்றஉன் இதயத்தில் பூவாககருத்தரித்தேன் ........நீயோஎன்னை இன்னொருவனின்கையில் திருமணம் என்னும்விலங்கிட்டு கொடுத்து விட்டாயே..........
நெஞ்சங்களின் சங்கமிப்பு ..............பிரிவிலும் மாறாத நம் நேசம் ...........என்றும் நமக்குள் இருக்கும்நினைவுகளான நிஜங்கள்எல்லாம் ஒன்றாய் சேர்ந்து .............என் கண்களை மூடும் வேளைகனவாய் வந்து என்னுள் வாழ்கிறாய்நான் கண்ட கனவுகள் எல்லாம்நிறைவேறுவது எப்போ மறுஜென்மத்திலா .....................பறவாய் இல்லை கனவிலாவது 'வாழுதே நம் நேசம் ....................‌
காதலாய் நீ வந்தாய் என்னுள்நினைவுகளை தந்து போய் என்னுள்இன்று கவிதை ஆனாய்.............இன்னும்என்னுள் வாழ்கிறாய்..... என்னுள் பிரியப்பட்டுவந்து பிரிய மனமின்றி பிரிந்ததனால் ...........
கோவில் சரி இல்லை என்று எந்த
சாமியாவது வெளியேறுமா??????
உன் வார்த்தைகள் தீ என்றும் ..........
நீ என்னை விட்டு தூரம் சென்றாய்
என்று உன்னை உந்தன் நினைவை
நான் மறந்து வாழ முடியுமா ???????
நான் எழுதும் ஒவ்வொரு வரியும்உனக்கு கவிதையாக அல்ல ........கதையாக தெரியலாம் ...........ஆனால்ஒவ்வொன்றும் உன்னுடனான நிஜங்கள்என்பதை மறந்து விடாதே .........‌
மணம் முடித்து சென்றதனால்நினைவுகள் மனசுக்குள் உறவாடுகிறதுநானா நான் இருந்திருந்தால் நீ இருக்கும்திசையே சொர்க்கம் என்று எண்ணி வாழ்ந்திருப்பேன்அதற்க்கு தான் நீ இடமளிக்காமல் உன்னவளைஎன்னொருவனுக்கு கொடுத்து விட்டாயே........பரவாயில்லை நினைவுகளாவது உறவாடுதே .......
வார்த்தைகளால் என்னை கொல்பவனும்நீயே...........உந்தன் மனசுக்குள் என்னை வைத்து அன்பு செலுத்துபவனும் நீயேஉன்னை பிரிந்தால் என்னை தேடுபவனும்நீயே ........இப்படி எல்லாமாக நீ இருந்தால்எப்படி உன்னை வெறுத்து மறைந்து நான்செல்வேன் ...............‌
என் உயிரினுள் உறைந்து மறைந்து இருக்கும் என் சொந்தமேஉந்தன் அன்பை அடைந்த நாள் முதல் உன்னைநான் தேடுகிறேன் ...........உன்னை அடைய இல்லைஉன் நிழலாவது என் மீது படதா என்று ................ என் உயிர் போகும் வேளையிலும் உன்னை தேடுவேன்என்னும் உந்தன் நிழல் என்மீது படவில்லை ..............
உன்னை போல் எனக்குஅன்பான சொந்தம் யாரும் இல்லை ...உன்னை இன்றி வேறு சொந்தங்களுக்காகஎன் மனம் ஏங்கியதும் இல்லை,என்னுடன் ஆயிரம்சொந்தங்கள் இருந்தும் உந்தன் அன்பையேதேடுது எந்தன் மனம் ................
உனக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரிவையும்சுகமாய் எண்ணி சுவாசித்தேன் உனக்குள்ளும்சுகமான சுவாசம் உண்டு என்று தான்.ஆனால்நீ என்னை பிரிந்ததை எண்ணி வருந்தினால்நீ முட்டாள் என்று சொன்னபோது தான்புரிந்து கொண்டேன் .உண்மையிலே நான்ஒரு முட்டாள் தான் என்று உன்னை நேசிதேனே காதலை சுவாசிக்கமலேஇருந்திருக்கணும் .....இல்லை உன்னைபிரிந்த மறு நொடியே இறந்திருக்கணும் .....எண்ணி ஏங்கி வாழ்வது முட்டாள் தனம்தான் நீ சொல்லும் பொது உயிர் போகும்வலி .............எல்லாம் என் விதி இன்னும்நேசிக்கிறேனே உன்னை பாழாப்போனஎன் மனசுக்கு உன்னை வெறுக்கவோமறக்கவோ தெரியலையே ..........
இப்போது நமக்குள் இருக்கும் பிரிவுமறுஜென்மத்தில் உனக்கும் எனக்கும்நிகழும் திருமண நிகழ்விற்கான இடைவேளையா இந்த பிரிவு இருக்கட்டும் அதுவரை நம் நினைவுகளின்சங்கமத்தில் வாழ்ந்திடுவோம் ஒன்றாய்....கலங்காதே வருவேன் மறு ஜென்மத்தில்உன் மனைவியாய்...............
நிஜமாய் நேசித்தோம் ஆன கடவுள்நமக்கு தந்த பரிசு பிரிவு ........அதனுடன்கனவையும் பரிசாக தந்தார் .........கனவில்உன்னுடன் வாழவே .........நன்றாகவே வாழ்கிறேன்கனவில் உன்னுடன் நம் கனவான உறவில் நமக்குகுழந்தை கூட உண்டு தெரியுமா உனக்கு ..........இறைவா உன்னிடம் ஒன்றே ஒன்று கேக்கிறேன்நான் விழி திறக்காமல் இருக்க எனக்கொரு வரம்கொடு கனவிலாவது என்னவனை நான் பிரியாமல்இருக்க..................
அன்பே உள்ளம் இணைந்து நினைவுகள்உறவாடி தொடரும் நம் உறவில் ...........நிழல்கள் கூட சங்கமிக்க வில்லை ...உள்ளம் திறந்து கேட்கிறேன் என் மரணத்துக்குமுன் உன் மடியில் ஓர் உன்னதமானதூக்கம்..............அதுவே இறுதி தூக்கமாய்இருந்தாலும் பறவாயில்ல .......இறுதி தூக்கமாஇருந்த இந்த ஜென்மத்து பலனை அடைந்திடுவேன்நான் ...............
தேடி தேடி கிடைத்த பொருள் எழிதில்நம் கை விட்டு போகாதாம் சொல்கிறார்கள்நான் தேடி தேடி கிடைத்தாய் நீ ஆனால் நம்மிடம்வாழ வாழ்க்கை இல்லையே .அப்புறம் எப்பிடிநீ கை விட்டு போகாமல் இருப்பாய்...........
உந்தன் ஆயுளே எந்தன் ஆயுள் ஏன் தெரியுமாஎந்தன் உயிர் உந்தன் உடலோடு அல்லவா.....கலந்திருக்கிறது ..........நினைவில் மட்டுமல்லநிஜத்திலும் வாழ வா மரணித்து மறுபடிபிறப்போம் நமக்காக மட்டும் வாழ ..........
நிஜத்தில் இறைவன் நம்மை பிரித்தாலும்ஏழு ஜென்மத்திலும் இல்ல ஆயிரம் ஜென்மத்திலும்நான் உந்தன் நினைவுகளுடன் வாழ்வதை தடுக்க முடியாது ..........