Wednesday, November 10, 2010

வார்த்தைகளால் என்னை காயப்படுத்துபரவாயில்லை ...இரக்கமில்லாமல்நட அதையும் தாங்குவேன்.......என் கனவைமட்டும் கலைத்து விடாதே .....தாங்க மாட்டேன்நான்...........கனவில் தானே உன்னுடன் மறு ஜென்மத்தில்வாழப்போகும் வாழ்க்கையின் ஒத்திகை நடக்கிறது .............

No comments:

Post a Comment